Annonser
Home
|
|
|||
|
Date: Sunday, April 29, 2018 At 08:00 am
Duration: 1 Hour
|
||
![]()
29.04.2018 ஞாயிற்றுக்கிழமை - பூரணை விரதம்
இன்று மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் மாலை உருத்ராபிஷேகமும், விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.
பூசை நேரம் பற்றிய விபரங்கள்
மாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்
இரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்
இரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா
உபயம் பூரணை விரதம் – kr. 400,-
குறிப்பு: உபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 40087774 |
|||
|
||
Powered by JCal Pro Calendar 2
Siste nyhet
- Innkalling til generalforsamling 22-04-2018
- சிரமதானம் 29.03.2018 - 01.04.2018
- விசேட நாட்கள் 01.03.2018 – 31.03.2018
- விசேட நாட்கள் 01.02.2018 – 28.02.2018
- இந்து சமய பண்ணிசைப்போட்டி - 2018 11.02.2018 - ஞாயிற்றுக்கிழமை 13: 00 மணி
- மஹா சிவராத்திரி விழா (Maha Sivarathri) 13.02.2018 செவ்வாய்க்கிழமை
- ஏழுமலை ஸ்ரீ ஆனந்த சித்திவிநாயகர் ஆலயம் திறக்கும் நேரங்கள்
- அறிவித்தல்
- விசேட நாட்கள் 01.01.2018 – 31.01.2018
- விசேட நாட்கள் 01.12.2017 – 31.12.2017